கனவுகள் மீண்டும்
அவளே! வந்தாள்
கனவுக்குள் மீண்டும் !!
நான் என் தவறுகளைசிந்திக்க தொடங்க
அவளும் கனவுக்கு
உயிர்கொடுக்கின்றாள்
மரணப்பாதைக்குள்ளும்
மனசேயில்லா மனசுகளை
கடக்கும் வரை
மௌனமாய் இருந்தவள்
கடந்தபின்னர் கைப்பிடிக்கின்றாள்
அவள் என்னோடு !!அழகிய
கனவுகள் தனிமைக்கு
குடையாகின்றது !!அவள்
சரியான பாதைக்கு கனவாகின்றாள்
முற்கள் குத்தி வலித்தாலும்
அவளோடு நடக்கையில்
வலிகள் புன்னகைக்க கற்று
தருகின்றது !!!அழகிய
ஓவியம் மீண்டும் தீக்குள் !!!
.jpg)
No comments:
Post a Comment