இறையே !
நீ !வரைந்த வாழ்கை
தேடிக்கொல்கின்றது தேடலில்
தொலைத்த எனனை !!
நான்!! வரைந்த ஓவியம்
மறைந்து கொல்கின்றது
யாரோடோ யாரோவாய் !
கடந்த நிழல்
யாரோ கொடுத்த
கடனைப்போல்
நின்று கொல்கின்றது !
விளையாடும் மனங்களுக்கு
தெரியவில்லை
விதிபோடும் விளையாட்டை
விளையாட !!இருந்தும்
என்னை தோற்கடிப்பதாய்
தேடிக்கொல்கின்ற மனசுக்கு
பதிலை கூறிவிடு இறையே !

No comments:
Post a Comment