"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தாய்மைகளுக்கு
பெற்றிட பெண்ணென்றால்
சொல்லாமல் கேட்காமல்
பார்க்காமல் ஆண்மையையை
கண்மூடி நம்பியே
பெண்மையை சாட!
தய்மைகளுக்கு என்ன
கோவம் பெண்ணவள்மீது !
நம்பாமல் பார்க்காமல்
சந்தேகமே கொள்ளாமல்
ஆண்மையை காப்பாத்த !
தாய்மைகளுக்கு என்ன
கோவம் !!!
Post a Comment
No comments:
Post a Comment