Wednesday, 5 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தாய்மைகளுக்கு

  என்ன  கோவம?

பெற்றிட பெண்ணென்றால் 

சொல்லாமல்  கேட்காமல் 

பார்க்காமல்  ஆண்மையையை 

கண்மூடி நம்பியே  

பெண்மையை  சாட!

தய்மைகளுக்கு  என்ன 

கோவம் பெண்ணவள்மீது !

நம்பாமல்   பார்க்காமல் 

சந்தேகமே கொள்ளாமல் 

ஆண்மையை  காப்பாத்த !

தாய்மைகளுக்கு  என்ன 

கோவம் !!!

No comments: