"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வெறும் கையில்
வண்ணங்களைக்கொண்டு
கற்பனையால் சிலை
வரைந்தேன்
அழகிய பொய்கள்
கதை படித்தது !!!
வெள்ளைக்காகிதம்
கற்பனை பெண்ணானதால்
அதுக்கும்
கண்ணீர் குளத்திற்குள்
விழுந்து வண்ணங்களை
இழந்த விதவையாகியே போனது !!!
Post a Comment
No comments:
Post a Comment