"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் தோற்கும்
அவளை படைத்த
இறைவனுக்கும் இரக்கமில்லை
வாழும் அவள்
வாழ்க்கைக்கும் இரக்கமில்லை
அனாலும் அவள் வாழ
நாட்கள் உண்டு !!!
Post a Comment
No comments:
Post a Comment