அதிகாலை கனவுக்குள்
ஒரு கனவு கதை சொன்னதுகனவைப்போல் !உண்மையற்ற
மாயையென மதியவள்
குளிநீரால் முகம் நனைத்து
தன்னை எழுப்பியே நடந்தால்
தனியாய் !!!ஆதவன்
கொஞ்சம் புன்னைக்க
குளிரும் கொஞ்சம் விலகி நிற்க
இசைகாதோடு பேச
தனிமை கொஞ்ச்ம விலகிவழிவிட
தனக்கான தன்னை
வெறுக்கும் உறவின்நடுவே
தனியாக போராட நடக்கின்றாள்
தானியாக !!
.jpg)
No comments:
Post a Comment