Friday, 28 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பிடித்த   மனதின் 

பிடித்த உறவு கூட இருக்க! 

பிடித்த  வாழ்க்கை  

ஆயுள்கலத்து  பரிசாய் 

காத்து நிற்க !! 

இருக்கும்  வரை 

 இறையருள்  காவல் காக்க!

மதியவள்  தன்வழி 

நிழல் பயிராகி   துணையின் 

துணைக்கரத்தின் 

கற்கள் வழிப்பாதையில்

ஒளியாய்  எரிகையில்  !!

ஒளிர்கின்றது  காலம் கடந்த 

காவியம் !


 

   


No comments: