"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வலிகள் அதிகமாக
தந்தேன் தமிழே
வழித்தோடும் நீருக்குள்
நீ குளித்தாய் அழகாய்
இருந்தும் நம் பாதை
கைப்பிடிக்கா குழந்தை
விழுந்தெழும் நடைபோல்
பிரிவுகள் இன்றி
தொடர்கின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment