"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றுக்குள் ஓன்றைவைத்தே
ஓற்றை உயிர் உயிர்பெற்றே
உள்ள நியதியில்
ஓன்றையும் நம்பாதேயென
சொல்லும்ஓன்றைவார்த்தைக்கு
எந்த முப்பொருளும் பொருள் அல்ல
நம்மில் தோன்றும்
இயலாமையே நம்மை
தேற்கடிப்பத்தை புரியா நாமே
பொருள்!!
Post a Comment
No comments:
Post a Comment