Monday, 28 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓன்றுக்குள் ஓன்றை

 வைத்தே

ஓற்றை உயிர்! உயிர்பெற்று 

உயிர்  வாழும்  நியதியில் 

ஓன்றையும் நம்பாதேயென

சொல்லும் ஓன்றைவார்த்தைக்கு 

எந்த  முப்பொருளும்


 பொருள் அல்ல

நம்மில் தோன்றும்

இயலாமையே  நம்மை

தேற்கடிப்பதை  புரியா நாமே

பொருள்!!

No comments: