"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் மனத்தோட்டத்தின்
இளமைநினைவுகளை
உன்தென்றல்தொட்டபரிசத்தில்
தொலைத்து தான்விட்டேன் போல
என் மனம் என்னிடம்
சிறைபட்டுகிடக்கின்றது
எவர் கேட்டும்பேசமால்
ஆச்சரியமாயுள்ளது நான்
தொலைத்த பக்கத்தின்
தெளித்த மைத்துளி
நீயென நினைக்கையில்!!!
Post a Comment
No comments:
Post a Comment