Thursday 3 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் மனத்தோட்டத்தின்

இளமைநினைவுகளை 

உன்தென்றல்தொட்டபரிசத்தில்  

தொலைத்து  தான்விட்டேன்  போல 

என் மனம் என்னிடம்

சிறைபட்டுகிடக்கின்றது  

எவர் கேட்டும்பேசமால்  

ஆச்சரியமாயுள்ளது  நான்

தொலைத்த பக்கத்தின் 

 தெளித்த  மைத்துளி

நீயென நினைக்கையில்!!!



No comments: