Tuesday 22 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 விழிநிறைந்து வலிநிறையும்

போது  இதயம் மெளத்தை 

துணைக்கழைக்கின்றது இன்னெரு

இதயம் வலியேடு  பிரியாமல்  வாழ!!

No comments: