Monday, 28 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அதிக காயத்தை கொண்டு

அதிகமாய் வெறுக்காத  

மனமே!!

இருக்கும்  உயிரை  இருந்தும்

அன்பில்  வெறுப்பதா 

மனமே!!!

தேற்பதும்  யெழுவதும்  உண்மையில்

துடிப்பும்  துடிப்பிற்குள் 

துடிப்பாயிருப்பதுவும்  அன்பே 

மனமே  !!!

சுழலும்யாவிலும்  

சுற்றியே  சுழல்வதுஅன்பே 

மனமே!!

இயல்பிலும் இயல்பாய்

ஏற்பதுவும் ஏமாறுதும் நியமெனில்

தேற்றுவதும் காப்பதும் உண்மையே

மனமே!!!


No comments: