"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆவாரம் காட்டு க்குயில்
காதோடு இசைக்கும்
இசையேடு மாமன்
தேனாகி இனிக்க
கைதொட்ட தென்றல்
தூதாகி மாமனைத்தேட
நானாகி கதைபேசுது
ஆவாரம்பூ்!!!
Post a Comment
No comments:
Post a Comment