"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சீதனச்சந்தையின்
விற்பனைபொருளாய் ஆண்
காமச்சந்தையின்
விற்பனை பொருளாய் பெண்
இன்று சந்தையின்
விற்பனை பொருளாய் மனிதன்
Post a Comment
No comments:
Post a Comment