Saturday, 19 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறைவன் வரைந்த 

ஒற்றை தீபம்   

 ஒற்றை  தீபம் ஏற்ற

ஓற்றை இதயம்

ஒன்றை  இதயம் ஏற்ற  

ஒற்றை  உறவு 

 கலக்கும் போதும்  

தடுமாறும்  போதும்   

பத்து விரலால்

காத்திடும் அழகு

அன்பின்  உச்சம்

துன்பம்  கொண்டு 

அழகையில்

ஓடி வரும்  அன்பின் 

சிறப்பு  பெண்மைக்கு

இறைவன்  கொடுத்த  

பொருமை

முன்னே  வந்து

சகியே என அழைக்கும்

பாசத்துடிப்பு  இதுவரை

கிடைக்காக  அன்பின்  அழகு 

உலகம்  தொலைத்த

தேடல் !!பெண்மையிழந்த

காப்பு!!!



No comments: