"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓய்வாய் சில நாள்
ஓடிட சில நாள் ஓரோதாய்
நின்றிட ஒரு நாள் !!! அது
எப்போவரும்என்னை தேடி
போதும்போதும் என்றது வாழ்கை
போகாதே என்றால் எப்படி!!!
Post a Comment
No comments:
Post a Comment