"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எனக்காதை இறைவன்
எங்கையும்தோன்றுவிக்கவில்லை
எனக்கானது என்னை தேடி
வருமெனென காத்திருந்தேன்
கைசேரவில்லையே இருந்தும்
காத்திருப்பில் தோன்றியது
அர்த்தமற்ற தேடலும்
ஒருவித அர்த்தமற்ற வாழ்க்கையும்
ஓருவர் காலத்தோடு
தொலைக்கும் பொய்களே!!!
Post a Comment
No comments:
Post a Comment