Saturday 26 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்காதை இறைவன் 

எங்கையும்தோன்றுவிக்கவில்லை 

எனக்கானது என்னை   தேடி 

வருமெனென காத்திருந்தேன்   

கைசேரவில்லையே  இருந்தும்

காத்திருப்பில் தோன்றியது  

அர்த்தமற்ற தேடலும்  

ஒருவித அர்த்தமற்ற வாழ்க்கையும்

ஓருவர்  காலத்தோடு

தொலைக்கும்   பொய்களே!!!


No comments: