Friday 4 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வார்த்தைகளோடு 

நின்று போகின்ற 

  அன்பின்அர்த்தங்கள் 

தியகத்திடம் கடனாய் கேட்கின்றது

உறவினை


No comments: