"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தோல்விகளை
தாங்கும்இதயம்
இல்லையென்பதால்
தானே
நாம் தோல்விகளை
கண்டு பயத்தில்
தவறுகளை கையிலெடுக்கின்றோம்
வெற்றியினை தொட்டுவிட
எம்பயம் தான்
எம் தவறுகளே!!!!
Post a Comment
No comments:
Post a Comment