"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உருவகம் உடைத்தே
உருவன விம்பம் நீ
இல்லையென உடைந்தே
அழுதிடாதே நான்
உருவாக்கிய கற்சிலைக்குள்
உயிரான என் உணர்வு
என்றென்றும் நீயே !!!
Post a Comment
No comments:
Post a Comment