"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இயல்பைதொலைக்கா திமிர்
யார்பற்றியும் சிந்திக்கா
திமிரில்எல்லாத்தையும்
பார்க்கும் திமிரைக்கூட
ஒற்றை நெடியில்
உடைத்தெறிகின்றது மனசு
தன்தேவைக்காய்
மற்றவர் முன் நிற்க்கையில்
Post a Comment
No comments:
Post a Comment