Wednesday 2 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னோடு ஓடும்

உள்ளமென்னை 

விண்னேடு   வாவென்றது. 

 கண்னேடு வந்த 

உன்னோட  உருவம்  

காதலேடு  பேசுது  இனிதாய்

 என்கனிந்த கண்கள்

நியமென நினைக்கும்

நிமிடம் கதையாய்

போனதே வாழ்வில்!!!


No comments: