"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னோடு ஓடும்
உள்ளமென்னை
விண்னேடு வாவென்றது.
கண்னேடு வந்த
உன்னோட உருவம்
காதலேடு பேசுது இனிதாய்
என்கனிந்த கண்கள்
நியமென நினைக்கும்
நிமிடம் கதையாய்
போனதே வாழ்வில்!!!
Post a Comment
No comments:
Post a Comment