ஒரு வார்த்தை சொல்லா
சொல்லை தொலைத்தேஓர்ராயிரம் வார்த்தை கூறி
உறவை ஏமாற்றும்!
வித்தைக்குள் அழிகின்றது
தியாகத்தால் பூத்த நம்பிக்கை
ஓற்றை உண்மையையால்
ஓர்ராயிரம் பொய்கொண்டு
உறவை உருவாக்கும்
உறவிடம் காதல் வாழ்விழந்து
அழிகின்றது இதயத்தில்
வாசிக்காமலேயே காதல் !!!

No comments:
Post a Comment