"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னை உனக்காய்
உன்னை நேசிக்கும்
உயிருக்காய் செதுக்கு
எதுகுமில்லா
கற்சிலையாய் வாழாதே
கடசியில் எடுத்து செல்ல
அழகிய நினைவுகூட மிஞ்சாது!!
Post a Comment
No comments:
Post a Comment