"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைகள் பற்றியதால் வலிகள்
பைகள் பற்றாமல் வலிகள்
கைகள் பிரிந்ததில் வலிகள்
வலியேடு வாழ்க்கை வாழ்வதில் பிறப்பு
உருவாக்க தெரித்தால் மகிழ்ச்சி உருகியே
தியாகம் உருமானால் உயிரும் சிந்தும் புன்னகை
Post a Comment
No comments:
Post a Comment