"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கைகள் பற்றியதால்
வழிப்பைகள்
பற்றாமல் வலிகள்
கைகள் பிரிந்ததில்
வளிகளில் வழியில்லா
வலியேடு வாழ்க்கை பயணம்
வாழ்விற்க்குள் பிறப்பபை
உருவாக்க தெரித்தால்
மகிழ்ச்சி உருகியே
தியாகம் உருவமானால்
உயிரும் சிந்தும் புன்னகை!!
Post a Comment
No comments:
Post a Comment