Saturday, 28 August 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கைகள் பற்றியதால்

வழிப்பைகள் 

பற்றாமல் வலிகள் 

கைகள் பிரிந்ததில் 

வளிகளில்  வழியில்லா

வலியேடு வாழ்க்கை பயணம் 

வாழ்விற்க்குள்  பிறப்பபை 

உருவாக்க தெரித்தால்

 மகிழ்ச்சி உருகியே

தியாகம் உருவமானால்

உயிரும் சிந்தும் புன்னகை!!

No comments: