Saturday 14 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உள்ளே உருகியே அழுதே மரணித்த

அழகிய உணர்வை தட்டியே எழுப்பிட

முயல்கின்றேன் கல்லறை கற்களைப் போல்

உறுதியாய் நிக்கின்றது உடைந்திடாதே!!!

ஏமாற்றதை கொடுப்பவருக்கு தெரியாதே

போகின்றது அடைந்தவர் வலி!!!

No comments: