"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உள்ளே உருகியே அழுதே மரணித்த
அழகிய உணர்வை தட்டியே எழுப்பிட
முயல்கின்றேன் கல்லறை கற்களைப் போல்
உறுதியாய் நிக்கின்றது உடைந்திடாதே!!!
ஏமாற்றதை கொடுப்பவருக்கு தெரியாதே
போகின்றது அடைந்தவர் வலி!!!
Post a Comment
No comments:
Post a Comment