"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயத்தில் உண்மையை
உயிரில் பொய்மையை
ஓலித்திடவும் முடிந்தால்
மனிதனுக்குள் பிறக்கும்
மிருத்தை அழித்திடவும்
முடியாதே !!!மிருகத்திற்குள்
வாழும் மனிதம் பிறக்கும்
வரை மனிதனால்
அழிவதே வாழ்கை
Post a Comment
No comments:
Post a Comment