Sunday 15 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 கற்சிலையே கற்பனையே  யாரும்

கண்டிடா அற்புதமே  நின் பாதம்

தொழுதும் நிற்கதியாய்  நிற்கும் உன் படைப்பினை

நீயே அழித்திடும் அழிவின் நியதியென்ன 

கனவாய்தேன்றி கதையாய் முடியும் உன்கருணைக்குள் காணவில்லையே  உன்னை 

   உன் எழுத்தின்வடிவாய் முடியும் உன்விதியின்

  கருணைக்குள் உன்திருமுகம் ஓரு முகமாய் நிற்பதேன் 

 கூறு


No comments: