"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நல்ல இதயத்தை உடைந்தெறிந்த வருக்கு
தெரியாதே போனது உடைத்தது குழந்தைமனதையென
அதற்கு அழத்தான்தெரியும்
பழிவாங்க தெரியாது குழந்தை போன்றவளை
தண்டிக்காதீர்கள் குழந்தை அழுது மறந்திடும்
நீங்கள் வாழ்க்கைமுழுதும் சும்ப்பீர்கள் பாவத்தை
Post a Comment
No comments:
Post a Comment