Wednesday 18 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எம்மை நாமே அறிந்திடமல் ஓடுகின்ற 

காலத்தேடு ஓடிக்கொண்டேயிருக்கும்

காலத்தை திரும்பி பார்க்கையில் தான் தெரிகின்றது

கடந்தவை எவ்வளவு கடினமாதென கடக்கும்

போதுகிடைத்த வலிகளை விட நினைக்கையில்

தோன்றும் வலி எம்மை சிந்திக்கவைகின்றது

No comments: