"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எம்மை நாமே அறிந்திடமல் ஓடுகின்ற
காலத்தேடு ஓடிக்கொண்டேயிருக்கும்
காலத்தை திரும்பி பார்க்கையில் தான் தெரிகின்றது
கடந்தவை எவ்வளவு கடினமாதென கடக்கும்
போதுகிடைத்த வலிகளை விட நினைக்கையில்
தோன்றும் வலி எம்மை சிந்திக்கவைகின்றது
Post a Comment
No comments:
Post a Comment