Wednesday, 18 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எம்மை நாமே அறிந்திடமல் ஓடுகின்ற 

காலத்தேடு ஓடிக்கொண்டேயிருக்கும்

காலத்தை திரும்பி பார்க்கையில் தான் தெரிகின்றது

கடந்தவை எவ்வளவு கடினமாதென கடக்கும்

போதுகிடைத்த வலிகளை விட நினைக்கையில்

தோன்றும் வலி எம்மை சிந்திக்கவைகின்றது

No comments: