"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் விம்பம் என்னுள் எரிந்த தீயினுள்
விழுந்த சாம்பலில் மூடிய மண் நீர் காடினின்றி
பூக்காடு காணாதே கிடக்கையில் நீர்காட்டு கோலமிட்டு
பூக்காடு வரைகின்றது ஒரு கானல்நீர்!!!!
Post a Comment
No comments:
Post a Comment