Sunday 29 August 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 என் விம்பம் என்னுள் எரிந்த தீயினுள் 

விழுந்த சாம்பலில் மூடிய மண் நீர் காடினின்றி

பூக்காடு காணாதே கிடக்கையில் நீர்காட்டு கோலமிட்டு

பூக்காடு வரைகின்றது ஒரு கானல்நீர்!!!!

No comments: