"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சொர்க்கத்தின் வாசல்
உன் உணர்வில்
கால் பதித்தேன்
அது நரகத்தின் நெருப்புயென
என்னை எரித்த பின்னே
அழுகின்றது என் ஆத்மா !!!
Post a Comment
No comments:
Post a Comment