"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய தருணங்களை
அழவைத்து
அழகான தருணங்களை
தேடியழைகின்ற
அழகிய உயிர்களுக்கு
புரியாமல் நிக்கின்றது
அழகிய நெடிகள்!!!
Post a Comment
No comments:
Post a Comment