"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இறையவன்!!
தூக்ககலக்கத்தில்
இட்ட கையெழுத்து நானே!
வாழ்கைபோராடியும்
அடையா சொத்தை போல்
பூக்களில்லா வனமாய்
கிடக்கின்றதே!!
Post a Comment
No comments:
Post a Comment