"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தன்னை!!
நல்ல மனிதனாய்
நிருபிக்கப்போராடும்
சிந்தனைகள் எல்லாமே
எப்படியென சிந்திக்காமல்
தவறான வாழ்கையை
நிருபித்து சொல்கின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment