போதைக்கு போதையான மங்கைக்கு
பாரதிவிடுதலையை சிந்தனை
வீச்சுக்குள் வித்திட்டதை
பார்த்திட்ட மங்கைக்கும் சிந்தனை
மயக்கம் வந்தால் ஆண்மைக்கு ஓரு விடுதலை
தோன்றிட சின்னபொய்களை சித்திரமாக்கி
பொரிய பொய்களை கற்பனையாக்கி கூட்டு
கொள்ளையை வீட்டுக்கொள்கையாக்கி இல்லதை
அடைந்திட்டான் !!!சீறி சிதறிய பொண்மை
உண்மையில் சிந்தனைதெளிவை இன்னும பெற்றிடாமலே
மயக்கத்திலே வாழ்கின்றது விடுதலை தேடி
No comments:
Post a Comment