"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பட்டாம்பூச்சி தான் மனசு
அழகாய் பறப்பதை
யாரே சிறயை பிடிக்கும்
போதுதான்
சிறகினை இழந்து
தவிக்கும் நிமிடத்தில்
உடைக்கின்றது
ஆயிரம் உணர்வுகளை!!
Post a Comment
No comments:
Post a Comment