"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னோடு விழிமூடி
கண்மூடிய இருளுக்குள்
ஒளியானது காதல்!
கண்மூடிய இறந்த காலத்தை
கண்திறந்து பார்க்கின்றது
முதுமை!!
Post a Comment
No comments:
Post a Comment