"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னோடு விழிமூடி விழித்த பொழுதெல்லாம்
கண்மூடிய இருளுக்குள் ஒளியானது காதல்
கண்மூடி ய இறந்த காலத்தை கண்திறந்து
பார்க்கின்றது முதுமை
Post a Comment
No comments:
Post a Comment