Friday 19 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எங்கே என் மாமன் இங்கே 

இவள் காத்திருக்க இளமை தொலைந்திருக்க

முதுமை  உடலை  தொட்டிருக்க தொலைவில்

ஓரு செய்தி தொலையாமல் வந்திட இருஙிழி தவமிருக்க

தலையோடு வெள்ளை பூத்திருக்க அலைமோதும் 

ஆசைகள் அலையாதே கூன் விழுந்து 

வில்லாக வளைந்திருக்க 

விடியலில் மாமன் வந்திடும் உதயத்தை  தேடி

உயிரை கைபிடித்தே காத்திருக்கின்றாள்!!!

மல்லிகையும் மணமிழக்க ரோஜா இதழ்சுருங்க

உயிர்தெரியா காகிதப்பூப்போல!!!






No comments: