உனக்குள் நானாகி
எனக்குள் நீயாகி
நாமே இல்லமாகி
அழகி வாழ்வாகி
இன்பத்தில. துன்பம்
வாசலில் ஓன்றாகிடவே
இணைகின்றோம்!!நாம் நமக்காய்
ஆனால் !
ஆசையில் இருளின் ஓசையில்
தனிதனி தீவாகி
கண்ணீரின் இடைவெளில்
கைபிடியா பாலங்களின்றி போனதால்!
வாழ்க்கைபோனது தனித்தனியாய்!!!
No comments:
Post a Comment