Saturday 13 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உனக்குள் நானாகி 

எனக்குள் நீயாகி 

நாமே இல்லமாகி

 அழகி வாழ்வாகி

இன்பத்தில. துன்பம்

வாசலில் ஓன்றாகிடவே

இணைகின்றோம்!!நாம் நமக்காய்



 ஆனால் !

ஆசையில் இருளின்  ஓசையில் 

தனிதனி தீவாகி 

 கண்ணீரின் இடைவெளில் 

கைபிடியா  பாலங்களின்றி போனதால்!

வாழ்க்கைபோனது தனித்தனியாய்!!!

No comments: