Wednesday 17 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நெஞ்சோடு ஆயிரம்  ஸ்வரங்கள்

சோகங்களாய் அடைபட்டே கிடக்கின்றது

வெளிவராமலே 

கண்ணேடு ஆயிரம் கனவு 

உறங்கிடக்கின்றது

கண்ணீராய் கனவிற்க்குள்

ஆயிரம் ஆசை ஊமையாய்கிடக்கின்றது  

பேசிடாமொழியாய்  நினைவோடு 

ஆயிரம்வலிகள் விழித்தேகிடக்கின்றது

உயிரற்ற உணர்வாய்!!

No comments: