Wednesday, 17 March 2021

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நெஞ்சோடு ஆயிரம்

  ஸ்வரங்கள்

சோகங்களாய் அடைபட்டே 

கிடக்கின்றது வெளிவராமலேயே ! 

கண்ணேடு ஆயிரம் கனவு 

உறங்கியே கிடக்கின்றது

கண்ணீராய் !

கனவிற்க்குள் ஆயிரம் ஆசை 

ஊமையாய் கிடக்கின்றது  

பேசிடாமொழியாய் !

 நினைவோடு ஆயிரம் வலிகள் 

விழித்தே கிடக்கின்றது

உயிரற்ற உணர்வாய்!!

No comments: