"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நெஞ்சோடு ஆயிரம் ஸ்வரங்கள்
சோகங்களாய் அடைபட்டே கிடக்கின்றது
வெளிவராமலே
கண்ணேடு ஆயிரம் கனவு
உறங்கிடக்கின்றது
கண்ணீராய் கனவிற்க்குள்
ஆயிரம் ஆசை ஊமையாய்கிடக்கின்றது
பேசிடாமொழியாய் நினைவோடு
ஆயிரம்வலிகள் விழித்தேகிடக்கின்றது
உயிரற்ற உணர்வாய்!!
Post a Comment
No comments:
Post a Comment