"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தொலையும் போது தேடித்தர
தேடும் இதயம் இருந்தாலே போதும்
தொலையும் நிமிடம் கூட சுகமாகும்!!!
தொலைத்திட கைபிடித்தே தொலைதூரம்
கூட்டிப்போவதே தெரியாதே கைபிடித்து போகின்றது
வாழ்கை தொலைப்பவரை நம்பியே!!!
Post a Comment
No comments:
Post a Comment