"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எனக்கென்ன என்னை தவிர
எதுகுமில்லை தமிழே என்னிடம்
உன்னை உறவாக்கி என்னை சிறைவைத்து
எந்தன் உலகத்தை உருவாக்கி உறவாடிகின்றேன்
உன்னேடு பாதைகள்பல நடப்பது பாதமே
தனிமைக்கு இசையானாய்
இருபவர கூறிசொன்ற பொய்களுக்கு விடையானாய்
புன்னகைகேள்வி. நானானேன்!!!!
Post a Comment
No comments:
Post a Comment