Friday 5 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எனக்கென்ன என்னை தவிர 

எதுகுமில்லை தமிழே  என்னிடம்

உன்னை உறவாக்கி என்னை சிறைவைத்து 

எந்தன் உலகத்தை உருவாக்கி  உறவாடிகின்றேன் 

 உன்னேடு      பாதைகள்பல நடப்பது பாதமே 

தனிமைக்கு இசையானாய்

இருபவர கூறிசொன்ற பொய்களுக்கு விடையானாய்

புன்னகைகேள்வி. நானானேன்!!!!

No comments: