Sunday, 7 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நினைவிற்குள் யெழுதியதை 


 மெல்ல மெல்ல

நியமாய் அழித்தே   

புதிதாய்  ஒரு நியதை நியமாய்

எழுப்பினாய் 

உயிர்வரைஉணர்வாய் 

எழுந்ததை

உயிரே!! நீயேன்

 கண்ணீரால் கரைத்தே 

அழித்திட செய்கிறாய்    

உன் நினைவே 

நானாகயிருந்தால்

மாற்றிட முடியாது 

 எதனாலும் என்பதையும் 

உணர்ந்திடுவாயே!!!

No comments: