Sunday, 7 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நினைவில்யெழுதியதை  மெல்ல மெல்ல

நியமாய் அழித்தே   புதிதா்ய்  ஒரு நியதை நியமாய்

எழுப்பினாய் உயிர்வரைஉணர்வாய் எழுந்ததை

உயிரே நீயேன் கண்ணீரால் கரைத்தே அழித்திட

செய்கிறாய்    உன் நினைவே நானாக யிருந்தால்

மாற்றிட முடியாதே எதனாலும் என்பதையும் உணர்ந்திடுவாயே!!!

No comments: