"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொஞ்சி ப்பேசிட என்னுள் நீயானதை
சொல்லி முடித்திட காத்திட்ட நிமிடத்தில்
கொஞ்சம் கூட அஞ்சாமல் உன்னுள் வந்த
சந்தேகம் கொள்ளையடித்தே சென்றது காதலை
Post a Comment
No comments:
Post a Comment