"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு காலத்தில்
தன்னை எரித்து தீபமாய்
ஏரிந்தது காதல்!
இப்போ !!
மற்றவரை எரித்து!
தன்னை காத்து !
மற்றவர் சாம்பலுக்குள்
எழுகின்றது காதல் !!
Post a Comment
No comments:
Post a Comment