"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு காலத்தில் தன்னை எரித்து தீபமாய்
ஏரிந்தது காதல் இப்போ மற்றவரை எரித்து
தன்னை காத்து மற்றவர் சாம்பலுக்குள் எழுகின்றது
காதல்
Post a Comment
No comments:
Post a Comment