"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சின்ன சின்ன
கனவுகளை தொலைத்த
போது தெரியவில்லை.
கனவுகள் தொலைவது!!
நீ எனக்குள் இருந்து
தொலைந்தபோதே
பெரிதாய் தோன்றித்தொலைத்த
கனவே நீயென
வலித்தது கண்களுக்கும் கூட!!!
Post a Comment
No comments:
Post a Comment