"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சின்ன சின்ன கனவுகளை தொலைத்த
போது தெரியவில்லை. கனவுகள் தொலைவது
பெரிதாய் தோன்றியகனவே நீ தொலைந்தபோதே
வலித்தது கண்களுக்கு கூட!!!
Post a Comment
No comments:
Post a Comment