"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உதயத்தில் இதயம் தொலைந்து இதயத்தில்
விழுந்த கண்ணீர் உள்ளுக்குள் உறைந்தது
முத்தை போல எட்ட நின்று எட்டி பார்த்த கண்கள்
சொல்லும் பொய்யை போல கற்பனைகள் தோற்றாலும்
இதயம் சுமக்கின்றது முத்தை தான்!!!
Post a Comment
No comments:
Post a Comment