Wednesday, 31 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உதயத்தில்  இதயம் தொலைந்து இதயத்தில்

விழுந்த கண்ணீர் உள்ளுக்குள் உறைந்தது

முத்தை போல  எட்ட நின்று எட்டி பார்த்த கண்கள்

சொல்லும் பொய்யை போல கற்பனைகள் தோற்றாலும்

இதயம் சுமக்கின்றது    முத்தை தான்!!!

No comments: