Wednesday 31 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உதயத்தில்  இதயம் தொலைந்து இதயத்தில்

விழுந்த கண்ணீர் உள்ளுக்குள் உறைந்தது

முத்தை போல  எட்ட நின்று எட்டி பார்த்த கண்கள்

சொல்லும் பொய்யை போல கற்பனைகள் தோற்றாலும்

இதயம் சுமக்கின்றது    முத்தை தான்!!!

No comments: