"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்ணீர்துளியதனை கைகள் துடைக்க மறந்தாலும்
ஏக்கத்தின் வெப்பம் துடைக்கின்றது தானாய்
என் மூச்சுக்குள்மூச்யடைத்த மூச்சுகாற்றை போல்
என் மூச்சை சுக்கின்றது ஏமாற்றங்கள்
Post a Comment
No comments:
Post a Comment