"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தண்டிக்கப்பட்டபோது
தெரியவில்லை
தண்டனையின் வலி அனுபத்தை
கண்டவர் சொல்லி மற்றவர்
கண்கள் கலங்கியதை விழிகள்
சத்தித்தபோதுதான்
இதயம் அழுத்து
யாருக்கும் தெரியாமலேயே
உயிரையெண்ணி!!!
Post a Comment
No comments:
Post a Comment