Sunday 28 March 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தண்டிக்கப்பட்டபோது 

  தெரியவில்லை 

தண்டனையின் வலி அனுபத்தை

 கண்டவர் சொல்லி மற்றவர் 



கண்கள்   கலங்கியதை   விழிகள்  

சத்தித்தபோதுதான்

 இதயம்  அழுத்து

 யாருக்கும்  தெரியாமலேயே 

 உயிரையெண்ணி!!!

No comments: